Sale!

அல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும்

 59

“துன்பங்களால் சூழப்பட்டவர் அல்லாஹ்வின் வேதத்தைப் படிக்கும்போது தம்மைப் போன்று துன்பங்களால் சூழப்பட்டவர்களை அதில் காண்பார். அதன் மூலம் அவர் ஆறுதல் பெற்றுக்கொள்வார். இறுதி முடிவு இறையச்சமுடையோருக்கே சாதகமாக அமையும், கஷ்டத்தைத் தொடர்ந்து – இறை உதவியினால் – இலகு ஏற்படும் என்பதை அவர் அறிந்துகொள்வார். இதனால் அவரது உள்ளம் அமைதியடைந்து அவரது நிலை சீராகிறது.

– ஷெய்க் முஸ்தஃபா அல்அதவீயின் வரிகள் சில.”

Additional information

Weight .1 kg
Author

ஷெய்க் முஸ்தஃபா இப்னு அதவீ

Books Name in Arabic

أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

Pages

64

English Transliteration of Name

Allaahvin Ninaivilthaan Ullangal Amaithi Paerum

Reviews

There are no reviews yet.

Be the first to review “அல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும்”

Your email address will not be published. Required fields are marked *