Sale!

தலைசிறந்த பாவமன்னிப்புப் பிரார்த்தனை (ஸய்யிதுல் இஸ்திங்ஃபார்) – நபிமொழி விளக்கம்

 59

ஸய்யிதுல் இஸ்திக்ஃபார் என்பது பாவமன்னிப்புக்கான தலைசிறந்த பிரார்த்தனை. அதை மனதார ஓதிய நிலையில் இறந்தவருக்குச் சொர்க்க நற்செய்தி கூறியுள்ளார்கள் நபியவர்கள்.

அவ்வளவு மகத்துவம் நிறைந்த அந்தப் பிரார்த்தனையின் பொருளை அதன் ஒவ்வொரு வாக்கியமாக நிறுத்தி நிறுத்தி விளக்குகிறார் மதீனா ஜாமிஆவின் மதிப்புமிகு பேராசிரியர் ஷெய்க் அப்துற் றஸ்ஸாக் அல்பத்ர்.

Additional information

Weight .1 kg
Author

ஷெய்க் அப்துற் றஸ்ஸாக் இப்னு அப்துல் முஹ்ஸின் அல்-பத்ர்

Name in Arabic

شَرْحُ حَدِيْثِ سَيِّدِ الْإِسْتِغْفَارِ

Pages

65

Name in English Literation

Saiyidul Isthigfaar – ThalaiSirandha PaavaMannippu Piraarthanai

Reviews

There are no reviews yet.

Be the first to review “தலைசிறந்த பாவமன்னிப்புப் பிரார்த்தனை (ஸய்யிதுல் இஸ்திங்ஃபார்) – நபிமொழி விளக்கம்”

Your email address will not be published. Required fields are marked *